Wednesday, April 8, 2009

NELLAI.D.S.SRITHAR

VEERAN MUTHUKUMARAN

விழித்தெழு இளைஞர் இயக்கம்
இது மும்பையில் இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கத்தின் நோக்கம்:- இளைஞர்களை சமூக நற்பணிகளில் ஈடுபடுத்தி சமூக அக்கறை வரவழைப்பது. வீணாக சீரழிந்து போகும் இளைஞர்களின் ஆற்றலை ஒன்றுதிரட்டி சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பை மேற்கொள்வது. மேலும், நோக்கங்களும் திட்டங்களும், செயல்பாடுகளின் ஊடாக, பதிவுகளாக வெளிப்படும், காத்திருங்கள்
மும்பையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்தும், முத்துகுமரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம்

நாள்: 8,சனவரி 2009 எம் இளைஞர் படை ஒலி-ஒளிப்படமாக காண்பிக்கப்பட்ட ஈழ அவலத்தை பார்த்து கலங்கி நிற்கும் எம் உறவுகள் குமணராசன் உரையாற்றுகிறார் ஜெயக்காண்டீபனின் ஈழ வரலாற்றை தெளிவுபடுத்தும் உரை மாறன் நாயகம் உரையாற்றுகிறார் நான் மும்பை திராவிடர் கழக தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.எஸ். அன்பழகன் உரையாற்றுகிறார் எங்கள் அமைப்பாளர் தோழர் பாண்டியன் பெரியார் பெருந்தொண்டர் வே.சித்தார்த்தனின் ஆவேச உரை திருவள்ளுவர் நற்பணி இயக்க தலைவர் ராதா கிருட்டிணன் ஐயா பால்வண்ணன் பிஜேபி தென்னிந்திய பிரிவை சார்ந்த நடேசன் அவர்கள் மாவீரன் முத்துக்குமரன் ..

No comments:

Post a Comment