Tuesday, July 7, 2009

மும்பையில் சீமானின் இனஎழுச்சி பொதுக்கூட்டம்


மும்பையில் சீமானின் இனஎழுச்சி பொதுக்கூட்டம்




மும்பையில் “விழித்தெழு இளைஞர் இயக்கம்” நடத்தும்,
பெரியார் - காமராஜர் பிறந்தநாள் விழா இன எழுச்சிக் கூட்டம்.
நிகழ்வு நாள்: 04- அக்டோபர் -2009.
நிகழ்விடம்: மாநகராட்சி பள்ளி மைதானம், தாராவி குறுக்குச்சாலை
வெளியிடப்படும் நூலின் பெயர் :
தோழர் மதிமாறன் எழுதிய
அண்ணல் அம்பேத்கரின்
“நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை”
கலந்து கொள்வோர்:
திரைப்பட இயக்குனர்,
செந்தமிழன் “சீமான்”
பெரியார் திராவிடர் கழக தலைவர்
“கொளத்தூர் மணி”
எழுத்தாளர் “வே.மதிமாறன்”


தங்கள் பங்களிப்புகளை வழங்கிட, இன எழுச்சிக்கான ஒரு களத்தில் சேர்ந்து பணியாற்றிட தமிழ் தேசிய உணர்வாளர்கள், பெரியாரியல்,அம்பேத்கரின் அன்பர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் முன்வர வேண்டுமாய் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு:
பன்னீர் செல்வம் : +919867488167
சிரீதர் : +919987379815
மகிழ்நன் : +919769137032
பாண்டியன் : +919821072848

http://vizhithezhuiyakkam.blogspot.com/

No comments:

Post a Comment